காலை சிற்றுண்டிக்காக பள்ளி வேலைநேரத்தை மாற்றுவது தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: காலை சிற்றுண்டிக்காக பள்ளி வேலைநேரத்தை மாற்றுவது தொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

Related Stories: