இந்தியா முல்லைப்பெரியாறு அணையில் முதன்மை கண்காணிப்பு ஐவர் குழு ஆய்வு May 09, 2022 முல்லைபெரியரு அணை குமுளி: முல்லைப்பெரியாறு அணையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்ட முதன்மை கண்காணிப்பு ஐவர் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான ஐவர் குழு அணையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்தபோது 3 மாணவிகள் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி பலி
லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்புமனு தாக்கல்!
அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் ஜாமின் கோராதது ஏன்? : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி