தூத்துக்குடி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

தூத்துக்குடி: கயத்தார் அருகே மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை சரி செய்த போது மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தார். ஞானசிவசுப்பிரமணியன் என்பவரின் தோட்டத்தில் மின்சாரம் பாய்ந்து சூரியமணிக்கன் பகுதியை சேர்ந்த செல்லதுரை (55) உயிரிழந்தார்.

Related Stories: