பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழி அனுமதி வழங்கியதாக தருமபுரம் ஆதீனம் தகவல்

சென்னை: பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழி அனுமதி வழங்கியதாக தருமபுரம் ஆதீனம் தகவல் தெரிவித்துள்ளார். குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் முதல்வரை நேற்று சந்தித்தனர்.

Related Stories: