மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தலைமையாசிரியர் மீது குண்டாஸ் பாய்ந்தது

தூத்துக்குடி: கோவில்பட்டியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த ஏப்.8ம் தேதி பள்ளி தலைமையாசிரியரான தாமஸ் சாமுவேல் (57) என்பவரை கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்நிலையில் தாமஸ் சாமுவேலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாமஸ் சாமுவேலிடம் போலீசார் அளித்தனர்.

Related Stories: