நாளை மாலை அந்தமான் கடல் பகுதியில் புயல் உருவாவதை அடுத்து 9 துறை முகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: எண்ணூர், கடலூர், நாகை, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன், புதுவை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல்  எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாளை மாலை அந்தமான் கடல் பகுதியில் புயல் உருவாவதை அடுத்து துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Related Stories: