இந்த ஆண்டு 107 பேர் குண்டர் சட்டத்தில் கைது: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை தகவல்

சென்னை: சென்னையில் இந்த ஆண்டு கொலை, நில அபகரிப்பு, வழிப்பறியில் ஈடுபட்ட 107 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாநகர காவல் எல்லைக்குள் குற்றங்கள் தொடர்பாக கடந்த ஒரு வாரத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: