23 அறிவிப்புகளில் 20 அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது : அமைச்சர் கயல்விழி

சென்னை: கடந்த மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 23 அறிவிப்புகளில் 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப் பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதிலுரை வழங்கினார். மீதமுள்ள 3 அறிவிப்புகளை நிறைவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதிதிராவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Related Stories: