பெண்களுக்கு கல்வி வழங்கியதால் தான் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக உள்ளது: பழனிவேல் தியாகராஜன்

சென்னை: பெண்கள் அதிகம் படிக்க வைக்கப்படும் மாநிலத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என 15-வது நிதிக்குழுவில் வலியுறுத்தியுள்ளேன் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். பெண்களுக்கு கல்வி வழங்கியதால் தான் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக உள்ளது என தெரிவித்தார்.

Related Stories: