ஷவர்மா சம்பவம்: ஒரத்தநாட்டில் ஓட்டலை தற்காலிகமாக மூட உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு

தஞ்சை: ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர் பாதிக்கப்பட்டதால் ஒரத்தநாட்டில் ஓட்டலை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஓட்டலை மூட உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: