10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக 308 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைப்பு

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக 308 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க 3,050 பறக்கும் படைகளும், 1,241 ஸ்டாண்டிங் ஸ்குவார்டு படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories: