கீழடியில் நடைபெற்று வரும் 8ம் கட்ட அகழாய்வுப் பணிகள் செப்டம்பரில் முடியும்: தொல்லியல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்

சென்னை: கீழடியில் நடைபெற்று வரும் 8ம் கட்ட அகழாய்வுப் பணிகள் செப்டம்பர் மாதம் நிறைவடையும் என  தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தொல்லியல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்து வரும் 2ம் கட்ட அகழாய்வு செப்டம்பர் 30ம் தேதிக்குள் நிறைவடையும்.

Related Stories: