தமிழகம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இடிதாக்கி 5,000 கோழிக்குஞ்சிகள் உயிரிழப்பு..!! May 05, 2022 திருப்பூர் மாவட்டம் Tarapuram திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பெரியகுமாரபாளையத்தில் இடிதாக்கி 5,000 கோழிக்குஞ்சிகள் உயிரிழந்தது. இடிதாக்கி கோழிப்பண்ணை எரிந்து கோழிகள் இறந்ததால் அரசு நிவாரணம் தர விவசாயி ராமசாமி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
கன்னியாகுமரியில் சோகம்!: கடலில் குளித்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப உயிரிழப்பு..!!
2 நாளில் 8 பேர் உயிரிழப்பு எதிரொலி: கன்னியாகுமரி கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக மயக்கவியல் மருத்துவரிடம் விசாரணை: கூடுதலாக மேலும் ஒரு தனிப்படை அமைப்பு
ரூ.37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரிய வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் முறையீடு
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் கடலில் ராட்சத அலையில் சிக்கி காணாமல்போன 7 வயது சிறுமி சடலமாக மீட்பு
கோவையில் பரபரப்பு!: பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை வெட்டி கொலை செய்துவிட்டு நகைகள் கொள்ளை..!!