சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக திகார் சிறை ஏ.எஸ்.பி.யை கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை

டெல்லி: சுகேஷ் சந்திரசேகருக்கு உதவியதாக திகார் சிறை ஏ.எஸ்.பி. பிரகாஷ் சந்த்தை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு சிறையில் வசதிகளை செய்து தந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: