இந்தி நல்லமொழி; இந்தி பேசுபவர்கள் தமிழ் பேசுவோரை போன்றே நல்லவர்கள்.: நடிகை சுஹாசினி

சென்னை: இந்தி நல்லமொழி; இந்தி பேசுபவர்கள் தமிழ் பேசுவோரை போன்றே நல்லவர்கள் என்று நடிகை சுஹாசினி கூறியுள்ளார். எல்லோரும் அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும்; இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: