சென்னை போரூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.15 லட்சம் பணம் இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை போரூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.15 லட்சம் பணம் இழந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனியார் நிறுவன முன்னாள் ஊழியர் பிரபு(39), வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: