தனியார் மினி பேருந்து பிரச்சனைக்கு விரைவில் தீர்வு: பேரவையில் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: தனியார் மினி பேருந்து பிரச்சனைக்கு பேரவை தொடருக்கு பின் உரிமையாளர்களை அழைத்து பேசி தீர்வு காணப்படும் என சிவசங்கர் தெரிவித்திருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தனியார் மினி பேருந்து சேவை தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ. தெரிவித்தார். தமிழகம் தனியார் மினி பேருந்து வழித்தடத்தை மேலும் 4 கி.மீ. நீட்டிக்க வேண்டும் எனவும் .பிச்சாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

Related Stories: