கிருஷ்ணகிரி ஆட்டுச்சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி..!!

கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி ஆட்டுச்சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியது. 10 கிலோ எடைகொண்ட ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரத்துக்கு விலைபோனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 

Related Stories: