செங்கல்பட்டு அருகே பட்டா மாற்றம் செய்ய ரூ.13,000 லஞ்சம்: விஏஓ மற்றும் கிராம உதவியாளர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு - திருவாஞ்சேரியில் பட்டா மாற்றம் செய்ய ரூ.13,000 லஞ்சம் வாங்கியதாக விஏஓ, கிராம உதவியாளர் கைது செய்யபட்டார். பட்டா மாற்றத்திற்கு ரூ.13,000 லஞ்சம் பெற்றதாக விஏஓ தீபா, உதவியாளர் தனலட்சுமியை ஊழல் தடுப்பு கண்காணிப்பு அலுவலர்கள் கைது செய்தனர்.  

Related Stories: