ஆன்மீகத்தில் அரசியலை கலக்க விரும்பவில்லை: பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை பேச்சு

சென்னை: ஆன்மீகத்தில் அரசியலை கலக்க விரும்பவில்லை என பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்தார். கும்பகோணம் மகாமக விழாவிலும் 48 பேர் இறந்ததாக செல்வப்பெருந்தகை சட்டப்பேரவையில் பேசினார்.   

Related Stories: