தஞ்சை தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி: ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவிப்பு

சென்னை: தஞ்சை அருகே தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு அதிமுக சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரிய துயரத்தை சந்தித்திருக்கும் களிமேடு மக்களுக்கு அனைத்து உதவிகளையும் அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: