துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா பேரவையில் நிறைவேறியிருப்பது வரலாற்று பதிவு: திருமாவளவன் ட்வீட்

சென்னை: துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா பேரவையில் நிறைவேறியிருப்பது வரலாற்று பதிவு என்று திருமாவளவன் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஆளுநரின் தலையீட்டைத் தடுக்கும் இம்மசோதாவையும் ஆளுநர் கிடப்பில் போடுவார் என்றாலும் மாநில உரிமைக்கான போர்க்குரலாக இது பதிவாகட்டும்; முதல்வருக்கு பாராட்டுகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: