பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதா: மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவுக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு அளித்தது. ஆளுநரின் அதிகாரத்தை திமுக அரசு மறுவரையறை செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது.   

Related Stories: