துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசு வசமே இருக்க வேண்டும்: ஜவாஹிருல்லா

சென்னை: துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசு வசமே இருக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா தெரிவித்திருக்கிறார். அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த பல்கலைக்கழக துணைவேந்தர் மசோதாவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குமண்டல தேசிய கட்சி, மதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Related Stories: