சென்னையில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

சென்னை: சென்னையில் காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் கைதி விக்னேஷ் இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

Related Stories: