சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழப்பு.: 4 பேர் காயம்

விருதுநகர்: சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்த நிலையில் 4 பேர் காயமடைந்துள்ளனர். சாலையில் நிலைதடுமாறி கார் கவிழ்ந்ததில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: