பால் பொருட்களை நெகிழி பைகளுக்கு பதில் முன்பு போல பாட்டிலில் ஏன் விற்கக் கூடாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: பால் பொருட்களை நெகிழி பைகளுக்கு பதில் முன்பு போல பாட்டிலில் ஏன் விற்கக் கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பால் பொருட்களை பாட்டிலில் விற்பனை செய்வது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

Related Stories: