எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடம் ஜனவரி 27-ல் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது. எழுவர் விடுதலை விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது. ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: