கொடநாடு வழக்கு!: உணவு இடைவேளைக்கு பிறகு சசிகலாவிடம் மீண்டும் விசாரணை தொடங்கியது..!!

சென்னை: கொடநாடு வழக்கு குறித்து சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை மீண்டும் விசாரணையை தொடங்கியது. காலை இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தி முடித்தது; உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விசாரணை தொடங்கியது. சசிகலாவிடம் இதுவரை மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.

Related Stories: