தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,663 குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது: கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,663 குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: