விருதுநகர் அருகே அரசு மருந்து குடோனில் வைக்கப்பட்ட மருந்துகள் மழையில் நனைந்து சேதம்

விருதுநகர்: விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு மருந்து குடோனில் வைக்கப்பட்ட மருந்துகள் மழையில் நனைந்தது. பழமை வாய்ந்த நூலகம் மருந்து குடோனாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் மழையில் நனைந்தது. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருந்துகள் சேமித்து வைக்கப்பட்ட நிலையில் நனைந்தது. 

Related Stories: