கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று விசாரணை

சென்னை : கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் இன்று விசாரணை நடைபெறுகிறது.

தனிப்படை போலீசார் இன்று காலை சென்னை வந்து விசாரணை நடத்த உள்ளனர்.இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

Related Stories: