கொரோனாவை தடுக்க முகக் கவசம் அணிவது அவசியம்: மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனாவை தடுக்க முகக் கவசம் அணிவது அவசியம் எனவும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறை திரும்பப் பெறப்படவில்லை எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: