திராவிடர்களை எருமையுடன் சீமான் ஒப்பிட்டு பேசியது கண்டிக்கத்தக்கது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சென்னை: திராவிடர்களை எருமையுடன் ஒப்பிட்டு சீமான் பேசியது கண்டிக்கத்தக்கது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் சீமான் கருத்து உள்ளதாக சென்னையில் ஜெயக்குமார் பேட்டியளித்தார். 

Related Stories: