சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியின் முதல் கூட்டம்: சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சிவகங்கை: சிவகங்கை திருப்புவனம் பேரூராட்சியின் முதல் கூட்டத்தில் அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related Stories: