அனைத்து அணைகளும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அணை பாதுகாப்பு சட்ட மசோதாவில் அடங்குகிறது: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: அனைத்து அணைகளும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அணை பாதுகாப்பு சட்ட மசோதாவில் அடங்குகிறது என அமைச்சர் துரைமுருகன் பேசினார். முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீன்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அணை பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வர இன்னும் ஒரு ஆண்டு ஆகும் என கூறினார்.

Related Stories: