நாகர்கோவிலில் ரயில் நிலையம் முன்பு 300 போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 பேர் கைது

குமரி: நாகர்கோவிலில் ரயில் நிலையம் முன்பு இருசக்கர வாகனத்தில் 300 போதை மாத்திரைகளை வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அபீஷ்(22), பிரபாகரன்(22), ஆரோக்கியராஜ்(20), விஜயன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவையும் போலீஸ் பறிமுதல் செய்தது.    

Related Stories: