நீட் தேர்வு தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: 14 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரைக் குடித்த நீட்தேர்வு தேவையில்லை என்ற நிலை மக்களின் மத்தியில் எழுந்துள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தேநீர் விருந்து புறக்கணிப்பு ஆளுநரின் மனதை தொடும். கட்டாயம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார் என்று நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: