சென்னை: சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய ஆயிரம் விளக்கு எழிலன்(திமுக) பேசுகையில், கோபாலபுரம் அரசியல் பாக்சிங்குகளை பார்த்த பகுதி. அங்கு பாக்ஸிங் அரங்கம் அமைத்து தரப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை: சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய ஆயிரம் விளக்கு எழிலன்(திமுக) பேசுகையில், கோபாலபுரம் அரசியல் பாக்சிங்குகளை பார்த்த பகுதி. அங்கு பாக்ஸிங் அரங்கம் அமைத்து தரப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.