திருவள்ளுவர் பல்கலை. முறைகேடு தொடர்பாக விசாரணை: தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஓய்வுபெற்ற பேராசிரியர் இளங்கோவன் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.  

Related Stories: