மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் 50,000 நெல் மூட்டைகள் நனைந்து சேதம்..!!

திருவாரூர்: மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகின. புழுதிகுடி, இருள்நீக்கி, விக்கிரபாண்டியம் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சேதமடைந்தது.

Related Stories: