அந்தமான் அருகே இந்திய கடல் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த ஈரான் நாட்டு சிறிய ரக கப்பல்

சென்னை: அந்தமான் அருகே இந்திய கடல் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்த ஈரான் நாட்டு சிறிய ரக கப்பல் சிக்கியது. இந்திய கடலோர காவல் படையினரிடம் சிக்கிய கப்பல் சென்னை துறைமுகம் அழைத்து வரப்பட்டது. போதை பொருட்கள் கடத்தி வரப்பட்டதா? என கப்பலில் இருந்த 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: