சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா பேசுகையில், விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள நூலகங்களை நவீனப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா பேசுகையில், விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள நூலகங்களை நவீனப்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.