பெட்ரோல் விலை உயர்வால் மகளிருக்கான பைக் திட்டம் கூடுதல் சுமையளிக்கும்: அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம்

சென்னை: பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் மகளிருக்கான பைக் திட்டம் தொடர்ந்தால் கூடுதல் சுமையாக இருக்கும் என பெரியகருப்பன் தெரிவித்தார். திமுக ஆட்சியில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். பைக் திட்டம் முடக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பெரியகருப்பன் விளக்கமளித்தார். 

Related Stories: