எதிர்காலத்தில் தேவைக்கு ஏற்ப 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: எதிர்காலத்தில் தேவைக்கு ஏற்ப 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

Related Stories: