சொத்துவரி உயர்வை திரும்பப்பெற கோரி சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே வரும் 11-ம் தேதி ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம்

சென்னை: சொத்துவரி உயர்வை திரும்பப்பெற கோரி 11ம் தேதி தமாகா சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார்.     

Related Stories: