சென்னை: ரவுடி OVR ரஞ்சித்தை அந்தமானில் சென்னை போலீஸ் கைது செய்தது. கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த ரஞ்சித் அந்தமானில் தலைமறைவாக இருந்தார். செங்கல்பட்டு மாவட்ட போலீசாரின் குற்றச்சரித்திர பதிவேடு ஆக இருந்தார் ரவுடி OVR ரஞ்சித். அந்தமானில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று சென்னை போலீஸ் சென்னை அழைத்து வருகிறது.