சென்னையில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் ஒருவர் கைது : போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் நேற்று திமுக பிரமுகர் சௌந்தர்ராஜன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிராட்வே பகுதியைச் சேர்ந்த வசந்த என்பவரை எஸ்பிளனேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: