23வது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவு: கே.பாலகிருஷ்ணன்

சென்னை: 23வது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றது என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக காலுன்றாத வகையில் பணியாற்ற ஆலோசிக்கப்பட்டது. கோயில்களில் பாஜகவின் செயல் திட்டங்களை முறியடிக்க வியூகம் வகுத்துள்ளோம் எனவும் கூறினார்.

Related Stories: