கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6-ஆக உயர்த்தியது ஏன்?: வைகோ கேள்வி

சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6-ஆக உயர்த்தியது ஏன்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6-ஆக உயர்த்தியதில் இருக்கும் பின்புல காரணங்கள் என்ன எனவும் எல்கேஜி வகுப்பில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான சிறார்கள் பாதிக்கப்படுகிறார்களா எனவும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories: